ஏக்கம்

என் இதயத்தில்
உன் பெயரை எழுதி வைத்தேன்
நீ அதை அழித்து விட்டாய்
என் இமைகளி்ல்
உன்னை கருவழியாய் வைத்தேன்
நீ அதில் கண்ணீராய் கரைந்து விட்டாய்
நான் இன்னும் என்ன செய்ய வேணடும்
நீ என்னுடன் இருக்க.

எழுதியவர் : innisainayagan Madhanraj (22-Oct-15, 12:13 pm)
Tanglish : aekkam
பார்வை : 303

மேலே