கிறுக்கான கிளிஞ்சல்கள்
கடற்கரை மணற்பரப்பில்
செத்துக்கிடக்கின்றன கிளிஞ்சல்கள்
உயிரின் உடமைகள் உவமையில்லா
அலை அசைவில்..
கடல் விட்டு ஏன் கரை
வரவேண்டும்
கிறுக்கான கிளிஞ்சல்களே ?
கடற்கரை மணற்பரப்பில்
செத்துக்கிடக்கின்றன கிளிஞ்சல்கள்
உயிரின் உடமைகள் உவமையில்லா
அலை அசைவில்..
கடல் விட்டு ஏன் கரை
வரவேண்டும்
கிறுக்கான கிளிஞ்சல்களே ?