கிராமத்து மங்கை

கிராமத்து மங்கையவள்
நகரத்துகல்லூரியில்
காலெடுத்து வைக்குகையில்
தன்னை மறந்து போகையிலே
புத்தம் புது அனுபவத்தில்
மெய்மறந்து போகையிலே
ஆனாலும் அவமானமே
ராக்கிங் அல்ல
தமிழ் பெண்ணாய்
பாவாடை தாவணியில்
இருந்தமைக்காக
மாணவ மாணவிகளின்
அம்மாமி விமர்சனங்கள்்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (30-Oct-15, 3:31 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : kiramaththu mangai
பார்வை : 95

மேலே