கிராமத்து மங்கை
கிராமத்து மங்கையவள்
நகரத்துகல்லூரியில்
காலெடுத்து வைக்குகையில்
தன்னை மறந்து போகையிலே
புத்தம் புது அனுபவத்தில்
மெய்மறந்து போகையிலே
ஆனாலும் அவமானமே
ராக்கிங் அல்ல
தமிழ் பெண்ணாய்
பாவாடை தாவணியில்
இருந்தமைக்காக
மாணவ மாணவிகளின்
அம்மாமி விமர்சனங்கள்்