நன்மதி வெண்பா - நூல் - பாடல் 39

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மெய்யழகி லைங்கணைகொள் வேளெனினும் ஆன்றோர்சொல்
செய்யமுது நூலனைத்துந் தேர்ந்தாலும் - மையணிகண்
வேசையணு காமற்கை விட்டகல்வா ணன்மதியே
காசையளி யானைக் கடிந்து! 39

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (29-May-24, 3:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே