நன்மதி வெண்பா - நூல் - பாடல் 39
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
மெய்யழகி லைங்கணைகொள் வேளெனினும் ஆன்றோர்சொல்
செய்யமுது நூலனைத்துந் தேர்ந்தாலும் - மையணிகண்
வேசையணு காமற்கை விட்டகல்வா ணன்மதியே
காசையளி யானைக் கடிந்து! 39