nee

நீ -
பேசும் போதெல்லாம்
மௌனம் மறக்கிறேன் ..
வருடும் போதெல்லாம்
தொடுதல் மறக்கிறேன் ..
திருடும் போதெல்லாம்
தேடல் மறக்கிறேன் ..
சிரிக்கும் போதெல்லாம்
அழுகை மறக்கிறேன் ..
தேற்றும் போதெல்லாம்
தோல்வி மறக்கிறேன் ..
நீ -
விலகும் போது
உன்னால் நித்தம் கலங்கி
சித்தம் கலங்குகிறேன் ..!!