உமா அஸ்வினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உமா அஸ்வினி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  20-Apr-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Oct-2015
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  12

என் படைப்புகள்
உமா அஸ்வினி செய்திகள்
உமா அஸ்வினி - உமா அஸ்வினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 12:03 pm

யாருமற்ற தனியறையில் இரவு தந்த சோகத்தில் தேவி தன் வாழ்கை சக்கரத்தை சுழற்றி பார்த்தாள்..

மனம் விரும்பிய மன்னவனையே கரம் பிடித்த பாக்கியவதி அவள்..
காதல் திருமணம் தந்த பரிசு அழகாய் ஒருஆண் ,அம்சமாய் இரு பெண் குழந்தைகள்..ஈரேழு வருடங்கள் இனிமையான வாழ்வு,,திடீரென ஒரு புயல் 'உன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ' என்று...பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை , பெரியவர்களிடம் அறிவுரை கேட்க மெத்த படித்த மனம் இடம் கொடுக்கவில்லை..தன்னிச்சையாய் எடுத்தால் பேனா , எழுதினாள் விவாகரத்து எனும் விஷபரீட்சை..பெண் பிள்ளைகள் எனக்கு , ஆண் பிள்ளை உனக்கு என தான் சுமந்த செல்வங்களை பிரித்தாள்...
காலங்கள் காட்டாற்று வ

மேலும்

குட் அட்டெம்ப்ட்...! 24-Dec-2015 7:34 pm
உமா அஸ்வினி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2015 12:03 pm

யாருமற்ற தனியறையில் இரவு தந்த சோகத்தில் தேவி தன் வாழ்கை சக்கரத்தை சுழற்றி பார்த்தாள்..

மனம் விரும்பிய மன்னவனையே கரம் பிடித்த பாக்கியவதி அவள்..
காதல் திருமணம் தந்த பரிசு அழகாய் ஒருஆண் ,அம்சமாய் இரு பெண் குழந்தைகள்..ஈரேழு வருடங்கள் இனிமையான வாழ்வு,,திடீரென ஒரு புயல் 'உன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ' என்று...பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை , பெரியவர்களிடம் அறிவுரை கேட்க மெத்த படித்த மனம் இடம் கொடுக்கவில்லை..தன்னிச்சையாய் எடுத்தால் பேனா , எழுதினாள் விவாகரத்து எனும் விஷபரீட்சை..பெண் பிள்ளைகள் எனக்கு , ஆண் பிள்ளை உனக்கு என தான் சுமந்த செல்வங்களை பிரித்தாள்...
காலங்கள் காட்டாற்று வ

மேலும்

குட் அட்டெம்ப்ட்...! 24-Dec-2015 7:34 pm
உமா அஸ்வினி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2015 7:33 am

என் மடிதனை
தலையணை ஆக்கி
நீ களைப்பாறிய நாட்கள் ...

உன்னை பிரியும் நேரத்தில்
சிறுபிள்ளையாய் அடம்பிடித்து
உன் அணைப்பில் ஆறுதல்
அடைந்த நாட்கள் ...

என் மீது சாரல்
விழாமலிருக்க
உன் மீது சாய்த்துக்கொண்டு
குடையாய் நீ
இருந்த நாட்கள் ...

உன்னை கிள்ளும்போது
வலிதாங்காமல் என்
நகம் கடித்து வலி
தந்த நாட்கள் ...

முதலில் நீ சாப்பிடு..
நீ சாப்பிடு என்று
செல்ல சண்டைகள் போட்டு
உணவருந்திய நாட்கள் ...

ரத்தத்தோடு வரும்
என் காயத்திற்கு
கோவத்தோடு வரும்
உன் ஆறுதல்
' உன்னை யார் இதெல்லாம்
செய்ய சொன்னதென்று '
வலியோடு சுகம்
தந்த நாட்கள் ...

போதும் போதும்
என்று நான் ச

மேலும்

காதல் என்றாலே வலிதான்.. 12-Dec-2015 9:34 am
சோகம் நிறைந்த காதல் தேசத்தில் என்றும் மாறாத ஒன்று கண்ணீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2015 8:56 am
உமா அஸ்வினி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 11:21 am

மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!

தந்தை:- இந்த போன் எவ்ளோ மா..??

மகள்-: Rs-40,000 அப்பா..!!

தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??

மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை:- என்னது நாலாயிரமா..??

மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??

தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்..

மேலும்

பயனுள்ள கருத்து . 01-Nov-2015 2:10 pm
உமா அஸ்வினி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2015 10:30 pm

நீ -
பேசும் போதெல்லாம்
மௌனம் மறக்கிறேன் ..

வருடும் போதெல்லாம்
தொடுதல் மறக்கிறேன் ..

திருடும் போதெல்லாம்
தேடல் மறக்கிறேன் ..

சிரிக்கும் போதெல்லாம்
அழுகை மறக்கிறேன் ..

தேற்றும் போதெல்லாம்
தோல்வி மறக்கிறேன் ..

நீ -
விலகும் போது
உன்னால் நித்தம் கலங்கி
சித்தம் கலங்குகிறேன் ..!!

மேலும்

அருமையான காதல் . தொடரவும் . வாழ்க 31-Oct-2015 11:15 pm
உமா அஸ்வினி - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2015 11:52 am

என பாடப்புத்தகத்தில் அச்சிட்டு மாணவர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதல் அவசியமாக்குவது நியாயம்தானா ?

மேலும்

காந்தியால் அரசியலமைப்பு சட்டம் குழுவில் இடம் பெற்றவர் அம்பேத்கார். சட்டம் எழுதியவர் வேறு ஏழு பேர்கள். தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஏழுபேர் எழுதிய சட்டத்தை அம்பேத்கா ரிடம் கொடுத்தார்கள். சட்டமேதை தனக்கு வேண்டியதை திருத்தி அமைத்துக் கொண்டார்.. இன்று சட்டம் எழுதியவர் பெயரும் உதவிய காந்தியின் பெயரும் வெளி வரவில்லை. சாதியை ஒழிப்பதால் யாருக்கு லாபம். . எழுபதாண்டாய் வளர்ச்சி பெற்றபின் அவர் மற்ற சாதியினரை ஒழிப்பதற் காகவா சுதந்திரம் பெற்றார். சா தி சாதி சாதிபேசவா சுதந்திரம் பெற்றார்.. ஏறிவந்த ஏணியை உதைத்து தள்ளுவது இயற்கைதானே.. . மற்ற சாதியினர் விட்டுக்கொடுத்த இட ஒதுக்கீட்டில் வளர்ந்து கிளையில் உட்கார்ந்து மரம் வெட்டுவதற்கு சமம்.. தமிழ ரின் கலாசாரம் தேவையில்லை நாங்கள் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கை எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் தெரிந்தும் கவலை படாது இப்படி கேள்வி கள் எதற்கு. இப்போதே மற்றவரின் மானம் மரியாதை சிம்பு பறப்பது தெரியவில்லையா. சட்டமன்றத்தி லோ பார்லி மெண்ட்டிலோ தலைவரா காமல் எழுவதானடாய் மிரட்டி மற்ற சாதியினரை தாழ்த்தி இப்படி இழிவு படுத்துதல் சரியா. ? அரசிய லமைப்பில் முதல் ஷரத்து சட்டத்தின் கண்முன்னே அனைவரும் சமம் என்றார். ஆனால் மற்ற சாதியினர் தாழ்த்தப் பட்டோ ருக்கு தங்கள் உரிமைகளை எழுபது வருடங்களாக விட்டுக்கொடுத்து வருகிறார்கள். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது தீண்டாமையை ஒழிக்க மாற்ற சாதியை ஒழிக்க வேண்டுமா. குருவி கூட்டைக் கலைக்க வீட்டைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது. இருக்க இடம்கொடுத்தால் மடத்தை பிடுங்கியது சரியான உதாரணம். 29-May-2020 10:28 am
It is not wrong because it was introduced in the application to find out the right person and to give scholarship etc., and to educate and eliminate poverty in their caste. but initially it was introduced to totally eradicate poverty and other elements in their caste and bring them at par with other caste in the society but all the facilities are going to the affluent family in their society since the exposure for them is very easy and they are getting high marks and enter into the professional colleges so the under privileged are still suffering. So it is now time to eliminate all the professionals children and affluent families from that list and give priority to the under privileged people in that society and bring them up and then it is easy to remove the caste certificate. The purpose of introducing the caste certificate is only to help that people and no other should enjoy that facility. After 50 years of independence still it persists it is shameful to us. 16-Nov-2015 11:45 am
தவறு.... ஆனால் சில அடிப்படை தேவைகளுக்கு சாதி முறைகள் அவசியமாகிறது........ அப்படி இருக்கும்போது தீண்டாமை பற்றி விழிப்புணர்வு இல்லாதபோது தீண்டாமை மாணவர்களிடையே மேலோங்கி காணப்படும்... 05-Nov-2015 11:21 pm
இங்கு மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக் கொண்டாலும் எல்லா அரசு விண்ணப்பத்திலும் என்ன ஜாதி என்ற கேள்வி இல்லாமல் அச்சடிக்க மாட்டார்கள். இந்த அழகில் மூன்றாம் பாலினரை சேர்க்க போராட்டம் வேறு. நல்லவேளை அது பள்ளி, ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் இன்னமும் கேட்கப்படவில்லை. 04-Nov-2015 11:26 pm
உமா அஸ்வினி - உமா அஸ்வினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2015 4:25 pm

எதிரியின் ஏவுகணையை

தாங்க முடிந்த என்னால் ..

குமரியின் பார்வை கனையை

தாங்க முடிவதில்லை ..

அதனாலே தோற்கிறேன்

பல முறை -

காதல் களத்தில்...

மேலும்

ஏவுகனை - ஏவுகணை நல்ல வரிகள் !! கொஞ்சம் கவித்துவத்தையும் புகுத்திட பாருங்கள் !! வாழ்த்துக்கள் !! 30-Oct-2015 5:38 pm
உமா அஸ்வினி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 4:25 pm

எதிரியின் ஏவுகணையை

தாங்க முடிந்த என்னால் ..

குமரியின் பார்வை கனையை

தாங்க முடிவதில்லை ..

அதனாலே தோற்கிறேன்

பல முறை -

காதல் களத்தில்...

மேலும்

ஏவுகனை - ஏவுகணை நல்ல வரிகள் !! கொஞ்சம் கவித்துவத்தையும் புகுத்திட பாருங்கள் !! வாழ்த்துக்கள் !! 30-Oct-2015 5:38 pm
உமா அஸ்வினி - மணி அமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2015 9:54 pm

கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
ஆமாம்
கோடி கோடியாக கொட்டிச் சென்றுள்ளாய்
கொள்ளைப் போகாத உன் நினைவுகளை
என் இதய வங்கியில் நிலை வைப்பாக
ஆனால் இன்றோ...
தீர்ந்து போன உன் அன்பினால்
தீரா கடனாளியாய் தினமும் கட்டுகிறேன்
என் "கண்ணீர்த் துளிகளை" வட்டியாக...

மேலும்

எப்போ பாத்தாலும் கோர கண்டு பிடிச்சுட்டே இருங்க பா 09-Dec-2015 3:23 pm
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல நன்பரே. தங்கள் வருகையிலும் கருத்திலும் மிகவும் மகிழ்கிறேன். 05-Nov-2015 6:43 pm
நண்பரே..நல்ல படைப்பு. கொள்ளப் போகாத என்பது கொள்ளை போகாத என்று இருக்கவேண்டும் என்பது என் கருத்து. 04-Nov-2015 7:45 pm
உண்மைதான் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். வட்டி சொல்லுக்கு கண்ணீர்தான் பொருள். அகராதிகளே அடிக்குறிப்பில் மாற்றிக் கொள்ளுங்கள். நன்றிகள் பல நண்பரே மகிழ்ச்சி 02-Nov-2015 1:40 pm
உமா அஸ்வினி - காயத்ரிசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2015 8:45 am

அவள் கண்களில் இருந்து
வழிந்த கண்ணீரை கண்டபின்னர்
நானும் ஒப்புக்கொண்டேன்..!
நிலவில் நீர் உண்டென்று....

மேலும்

அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் .. 25-Oct-2015 8:46 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

thiru

thiru

paramakudi
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
thiru

thiru

paramakudi

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே