சூழல் கேடு

"பறவைகள் சரணாலயம் பாதுகாப்போம்,
சுற்றுச் சூழல் பராமரிப்போம்,"
சூளுரை செய்தார் மந்திரி.
சதுப்பு நிலத்தில்
குப்பை கொட்ட ஒப்பந்தம்
கையெழுத்து செய்தபடி...

எழுதியவர் : மின்கவி (1-Nov-15, 11:33 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 222

மேலே