நரகாசுராபிஷேகம்
ஆண்டவன் கட்டளையில்லை
மதத்தின் கட்டளையுமில்லை
புராண கால நரகாசுரன்
அழிக்கப்பட்டாலும்
அவனுக்கு ஆண்டுதோறும்
பட்டாசாபிஷேகம் செய்து
பலத்த ஓசையுடன் கந்தகப் புகையெழுப்பி
இயற்கையன்னைக்கும்
உயிரனங்களுக்கும்
ஊறுவிளைவித்து காணும் இன்பம்
ஈடிணையில்லாதது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
