niram tharum inbam
நீ அணிந்து வந்த ஆடையின்
அதே நிறத்தில்
நான் அணிந்து வந்த ஆடை
அள்ளி தந்த
ஆனந்தம் போல் இல்லையடா
பாிசுகள் பெற்றுத் தந்த
பாராட்டுகளும்...!!
விருதுகள் வாாித் தந்த
வாழ்த்துகளும்..!!
நீ அணிந்து வந்த ஆடையின்
அதே நிறத்தில்
நான் அணிந்து வந்த ஆடை
அள்ளி தந்த
ஆனந்தம் போல் இல்லையடா
பாிசுகள் பெற்றுத் தந்த
பாராட்டுகளும்...!!
விருதுகள் வாாித் தந்த
வாழ்த்துகளும்..!!