அவள்
நானும் பார்த்தேன் அவளும் பார்த்தாள்
கண்ணடித்தேன் அவளும் கண்ணடித்தாள்
எங்கே என் பின்னே வந்து விடுவாளோ என்று பயம் எனக்கு
நல்லவேளை என் பின்னே வரவில்லை
கோயில் யானை
நானும் பார்த்தேன் அவளும் பார்த்தாள்
கண்ணடித்தேன் அவளும் கண்ணடித்தாள்
எங்கே என் பின்னே வந்து விடுவாளோ என்று பயம் எனக்கு
நல்லவேளை என் பின்னே வரவில்லை
கோயில் யானை