கைரேகை யோசியம்
உனக்குத் தெரியுமா?..
உன்
கையைப் பிடிப்பதற்குக்
காரணம் வேண்டும்
என்பதற்காகவே.... நான்
கஸ்டப்பட்டு
கைரேகை யோசியம் படித்தேன்
உனக்குத் தெரியுமா?..
உன்
கையைப் பிடிப்பதற்குக்
காரணம் வேண்டும்
என்பதற்காகவே.... நான்
கஸ்டப்பட்டு
கைரேகை யோசியம் படித்தேன்