வசந்தகாலமே!

மனதோடு மனம்
பேசிய
மழைக்காலம்!-உன்
மூச்சுக்காற்றில்
எனது
மூச்சுக்காற்று குளிர்காய்ந்த
அந்த குளிர்காலம்
பரவசத்தை
களித்த
அந்த வெயில்காலம்
என் ஆயுள்
வரை தொடரும்
இந்த
நினைவுகளால்
இனி
எனக்கு வசந்தகாலமே!

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 10:38 pm)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 422

மேலே