கடுதாசி எனும் காதல்பேசி --- தரவு கொச்சகக் கலிப்பா
கடுதாசி சொல்லிடுமே காதலினை உன்னிடமே
நெடுநேரம் விடிந்தபின்னும் நேசத்தால் நான்வனைந்து
விடுகின்ற தூதினாலே வீசுகின்ற தென்றலென
படுகின்ற துயரமுமே பசலையுடன் பறந்தோடும் .
கடுதாசி சொல்லிடுமே காதலினை உன்னிடமே
நெடுநேரம் விடிந்தபின்னும் நேசத்தால் நான்வனைந்து
விடுகின்ற தூதினாலே வீசுகின்ற தென்றலென
படுகின்ற துயரமுமே பசலையுடன் பறந்தோடும் .