143

குறளில்
காதல்
குரலை
கூறிவிட்டீர்...

குறள்
என்ற
ஒன்று.


சேர்ந்திருப்பதோ
இரண்டடி..
அடி தான் இரண்டு...
தரும் உயிரான
பொருள் ஒன்றே...

முதல் அடி நான்கு சீரும்....
இரண்டாம் அடி மூன்று சீரும்...
பிரித்தால் முழுமை பெறாது...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Nov-15, 7:29 am)
பார்வை : 701

மேலே