இயற்கையின் சீற்றம்
இயற்கையை அழிப்பதில்
கடும் போட்டி கொண்டு
காடுகளை அழித்தோம்
காற்றின் தூய்மையை
இரக்கமின்றி கெடுத்தோம்
இப்போது வீடுகளில் வெள்ளம்.
இது இயற்கையின் எச்சரிக்கை
இனியேனும் திருந்தி
இயற்கை விதிகளை மதித்தால்
நம் வாரிசுகள் வாழ
வழி கிடைக்கும் உலகில்