வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
தன்னிலை மறந்து
தவிக்கும்போது
கரடுமுரடாகத் தோன்றுகிறது
வாழ்க்கை...
கரண்ட்டு மரத்தில்
சிக்கல் விழுந்து
தன்பணியைத் தொடரும்
மின்சாரக் கம்பிகளைபோல...!
தன்னிலை மறந்து
தவிக்கும்போது
கரடுமுரடாகத் தோன்றுகிறது
வாழ்க்கை...
கரண்ட்டு மரத்தில்
சிக்கல் விழுந்து
தன்பணியைத் தொடரும்
மின்சாரக் கம்பிகளைபோல...!