புரியாத புதிர்

பட்டுத் துணியுடுத்துப் பால்வண்ண மேனிப்பூ
மொட்டுத் தனைமூடி மோகத்தீப் - பற்றி
எரியவிட்டுக் கண்பாரா தேங்கவிட்டு நெஞ்சைப்
புரியாமல் போகும் புதிர்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Nov-15, 4:13 pm)
பார்வை : 247

மேலே