Panam

நான் ஏழையாய் இருந்தேன் ..,*
* உன்னைப் பார்க்காத வரயில்..!*
*ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தேன் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிற்ககூட நிழல் இல்லை ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நிம்மதி இருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஒரு வேளை உணவுதான் கிடைத்தது..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*அதில் அன்பு நிறைந்திருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிறைய நண்பர்கள் இல்லை..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நல்ல நண்பன் இருந்தான் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*பதவிபந்தா ஏதும் இல்லை ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நேர்மையாய் வாழ்ந்தேன்..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*என் ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நான் எதற்கும் அடிமையாகவில்லை ...!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*உன்னை பார்த்த மறு நொடியிலிருந்து ..!*
* நான் உன் அடிமையானேன் ..!*
*உன்மேல் ஆசை கொண்டேன்..!*
* உன் மேல் கொண்ட ஆசையினால் ..*
*என் நிலை மறந்து உயர்நிலை அடைந்தேன்.. *
* உன் மேல் கொண்ட ஆசையினால் ..*
*என் நிம்மதி இழந்து தவித்தேன்..!*
* உன் மேல் கொண்ட ஆசையினால் ..*
*பதவி பங்களா இருந்தும் தூக்கம் வர மறுத்தது..,*
* கரணம் உன் நினைவுகள் என்னை துரத்தியது.,*
*தங்கத்தட்டில் உணவு இருந்தும் அருந்த மனமில்லை..*
* காரணம் உன் நினைவுகள் என்னை துரத்தியது.,*
*நிறைய நண்பர்கள் இருந்தனர் உனக்காக..*
* ஆனால் எனக்காக ஒரு நல்ல நட்பில்லை..*
* உன் மேல் கொண்ட ஆசையினால் .*
* முதல் முறையாய் பொய்சொன்னேன் ..*
*நீ தான் கடவுள் என்றேன்..! நீயோ *
* என்னை உன்னுடயவனக்கினாய் ..!*
*உலகத்தின் பார்வையில் நான் பணக்காரன்..*
* உன் பார்வையில் நான் உன்னடிமை..!*
*இப்போது தான் புரிந்தது -எனக்கு *
* நீ பத்தும் செய்வாய் என்று ..*
* *
* *
* *

எழுதியவர் : Sajipriya (28-Nov-15, 3:55 pm)
பார்வை : 299

மேலே