அவளதிகாரம்

நீல வானத்தில்...!!!!
வெண்ணிற
வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!
மலைச் சாரலுக்கு
முன் அந்தியில் தோன்றும்
கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!
அதில்
சற்றேன மின்னலைப்
போன்ற ஒளிவிசும்
உன் பார்வையும்
எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!
இவன்..
பிரகாஷ்..