மகளே !

பலமுறை காயபடுத்தினாய்

என்னை நீ

சகித்துகொண்டேன்

பாசத்தினால்

மனசு அழுதாலும்

உதடுகள் சிரிக்கும்

உன் புன்னகையை

பார்த்து

உன் கண்களில்

நீர் வந்தால்

என் கண்களும்

கலங்கும்

உன் மீதுள்ள பாசத்தில்

ஆனால் நீயோ................

எழுதியவர் : நாகராஜன் வள்ளியூர் 9894354900 (10-Jun-11, 9:52 am)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 271

மேலே