என்னவள்

குழலின் இசை கேட்டு
வருடிவிடும் தென்றல்
அவள் கூந்தல்..
வண்ணங்கள்
பொறாமை கொள்ளும்
வண்ணம்
அவள் எண்ணம்..
யாருமறியா
புது ராகம் அவள்
குயில்பேச்சு..
காதல் என்ன
அவளைத்தேட
நானும் அவளை நாடித்தான்..
என் ஆயுள்வரை..
குழலின் இசை கேட்டு
வருடிவிடும் தென்றல்
அவள் கூந்தல்..
வண்ணங்கள்
பொறாமை கொள்ளும்
வண்ணம்
அவள் எண்ணம்..
யாருமறியா
புது ராகம் அவள்
குயில்பேச்சு..
காதல் என்ன
அவளைத்தேட
நானும் அவளை நாடித்தான்..
என் ஆயுள்வரை..