இயற்கை மேல் உலகிற்கு புது காதல்

மழை வந்து
நெய்தது,
மனித நேயம் அல்லவா
பெய்தது;
உலகம் உற்று நோக்கிட
பாரிசில் புது தீர்மானம்:
இப்படியே போனால்
மிஞ்சுமா
மானிட வாசம்?
என வேண்டுகிறார்
இயற்கையிடம்
இனியாகிலும் நேசம்...

சில நாடுகள் வினவ
குறையுடன்
உணவில்லை,
எங்கே உத்வேகம்
காதலிக்க..?

எழுதியவர் : செல்வமணி (14-Dec-15, 12:53 pm)
பார்வை : 279

மேலே