மங்கைதனைக் கைப்பிடித்து ---- சக்கரைவாசன்
மங்கைதனைக் கைபிடித்து - - -- -
******************************************************
மங்கைதனைக் கைப்பிடிக்க மணஞ்சேரி தொழுதுவந்து
சங்கொத்த கழுத்தாளை மண முடித்தும் ஊர்மேய்வார் -- இவர்
கங்கை நீராடில் உற்றபாவம் தொலைந்திடுமா ?-- இல்லை
சங்கரனைச் சுற்றிவிட மன்னிப்பும் கிடைத்திடுமா ?