பேரழகி எனக்கேட்ட தாய்

*அன்று...

அவளுக்கு
அனுப்பிய
காதல் கடிதம் ;

அவள்
அம்மாவின் கையில்
அகப்படுமென
தெரிந்திருந்தால்...

இன்னும்
உயர்வு நவிற்சியாய்
விண்ணரைத்து
எழுதியிருந்திருப்பேனே ...!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (19-Dec-15, 4:58 pm)
பார்வை : 92

மேலே