அவள் என்பது - கற்குவேல் பா

ஓரெழுத்தில்
கவிதை கேட்டால்
யோசிக்காமல்
" நீ " என்று
எழுதிவிடுவேன் ..
ஒரு புள்ளியில்
கவிதை கேட்டால்
உன்
உதட்டின் மேலுள்ள
" மச்சம் " தவிர
வேறென்ன
எழுதத் தோன்றும்
எனக்கு !
#சில_நொடிக்_காதல்
ஓரெழுத்தில்
கவிதை கேட்டால்
யோசிக்காமல்
" நீ " என்று
எழுதிவிடுவேன் ..
ஒரு புள்ளியில்
கவிதை கேட்டால்
உன்
உதட்டின் மேலுள்ள
" மச்சம் " தவிர
வேறென்ன
எழுதத் தோன்றும்
எனக்கு !
#சில_நொடிக்_காதல்