அமானுஷ்யம் படிக்க படிக்க பயம் தொடரும்
அச்சத்தில் அலறுகிறோம்
என்னவாகுமோ தெரியவில்லை
நொடியும் நகர்கிறது
கண் எதிரே ஏதேதோ நடக்கிறது
விசித்திர சத்தமெல்லாம் கேட்குது
பலியொன்று கேட்குது
சத்தத்தில் காதுகள் அலறுது
முழங்குது செவிகளிலே
மரண சத்தம் கேட்டிட்டேன்
மயாண பூமியிலே