கள்ளத்தனம்

கள்ளத்தனம் அதிகமடி
கண்ஜாடை நீ காட்டுகையில்...!!
உல்லூரும் ஆசைகளை
உசுப்பிவிடும் பேரழகியே...!!
காதல் மணம் வீசுதடி
காகிதத்தில் உன் பெயர் எழுதுகையில்...!!
பிறக்கும் போது என்னுள் இல்லாதது
இறந்தாலும் ......
கல்லறைக் குழிக்குள் இருந்தாலும்
வாழுமடி உன் நினைப்பு...!!