அறிவிலிகள் இவர்களே

நல்லதையே செய் ...
நல்லத்தையே கேள்....
நல்லதையே பார் ...
என்ற தத்துவத்தை .....
கடைபிடிக்காதவர் ....
அறிவிலிகள் இவர்களே ....!!!

அறிவில்லாதவன் ....
இதை செய்யாதவன் ....
யானை தன் தலையில் ...
மண் அள்ளி போட்டதுபோல் ....!!!

+
குறள் 847
+
புல்லறிவாண்மை
+
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 67

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Dec-15, 10:29 am)
பார்வை : 339

மேலே