மார்கழி மாதம்
“வைகறையின் செம்மை இனிது.
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.
உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
அவள் திரு.
அவள் விழிப்பு தருகின்றாள்.
தெளிவு தருகின்றாள்.
உயிர் தருகின்றாள்.
ஊக்கந் தருகின்றாள்.
அழகு தருகின்றாள்.
கவிதை தருகின்றாள்.”
- வைகறைப் பொழுதை வாழ்த்தும் பாரதியின் வார்த்தைகள் இவை.