கடவுளே கண்திற

நிறையவே படிகனும்
புதகத்த பார்ததிலை
அழகழகா எழுதனும்
எழுதுகோலும் எனகில்லை
பள்ளிகூடம் போகனும்
பாதை எனக்கு தெரியவில்லலை
பல்பம் ஒன்னு வாங்கனும்
வாங்கி எழுதி பழக்கமில்லை

என்ன ஒரு வழ்கையடா...?
எந்த பக்கம் போகுதலடா.....?
வாழ்வதும் எபபடி......?
வாழ்வில் மீள்வதும் எபபடி......?

விடை தெரியா பறவைகளாய்
சுற்றி சுற்றி வருகின்றோம்
விடையினை யார்தான் சொல்வாரென்று
கண்ணீர் விட்டு அலைகின்றோம்

காலதின் மாறுதலும்
கைகொடுகவில்லை
கட்சிகளின் மாறுதலும்
பயன் தரவில்லை

கடவுளே நீ இருபாயானால்
கண் திற
குழந்தை தொழிளாலர்கள்
இல்லா உலகை படைத்திட................!

எழுதியவர் : கவிப்ரவீன் (27-Dec-15, 8:18 am)
பார்வை : 94

மேலே