எண்ணம் போல் வாழ்வு

01 / 01/ 2016 @ 00.01

ஒலித்தது அழைப்பு மணி

வெளியே 2016

'வெளியே - தேவதையா, பூதமா?'
- கதவு திறக்க வந்தபடி கேட்டான் மனிதன்

'உள்ளே - தேவதையா, பூதமா? அதைச் சொல் முதலில்'
- என்றது 2016

எழுதியவர் : புதுயுகன் (1-Jan-16, 4:15 am)
பார்வை : 83

மேலே