உடையழகு

உடை அணியும் நேர்த்திகளிலே, உயிர் உருவிச் சென்றவளே... கசிந்துருகும் காலத்திற்காக காத்திருக்கிறேன்,
நாம் காதலிப்போம் என்ற மன நம்பிக்கையில்...!

எழுதியவர் : பாலகுமார் (1-Jan-16, 5:27 pm)
பார்வை : 126

மேலே