விலங்கிடம் தோற்ற மனிதன்

அன்பறிந்ததால் தான்
நான் மனிதனென்றேன் விலங்கிடம்
அடேய் மனிதா நாய் காட்டா அன்புண்டோ ??
விலங்கினம் தன் இனத்தை குண்டு
வைத்து கொன்றதுண்டோ?

*விலங்கிடம் தோற்ற மனிதன்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (17-Jan-16, 1:12 am)
பார்வை : 76

மேலே