மழழை உந்தன்

கற்பனையின் காவியமாய்
காரிருளின் ஓவியமாய்
ஆனந்தத்தின் அலைகடலாய்
பேரின்பத்தின் சங்கமமாய்
மழழை
உந்தன் முகம் எந்தன்
நினைவலையை விட்டு என்றும் நீங்காது
என் செல்ல பிள்ளையே..

எழுதியவர் : எழில் குமரன் (2-Feb-16, 11:43 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : malzhai unthan
பார்வை : 319

மேலே