அவள் ஒரு அழகிய குடைக்காரி தினேஷ் குமார்

-----இன்றையக் கவிதை ஈரோடு தினேஷ் குமார்----


ஏமாற்றம்
மழை பொழியும் போது
மட்டும் -நீ குடை விரித்து விடாதே
உன்னை பார்க்கவே வானிறங்கி
வந்த மழை நின்றுவிடப்போகிறதடி.!!

---ஈரோடு தினேஷ் குமார் எழுதிய இனிய மழைக்கால குடைக்காரியின்
குறட் பா வடிவம் கீழே .

காதலியின் அழகைப் புகழ
வானிறங்கி
வந்த மழை நின்றுவிடப்போகிறதடி.!! என்று வியந்து போற்றும் கற்பனை
வளம் அழகு. வள்ளுவன் காமத்துப் பாலில் பல குறட் பாக்களில் இதைக்
காணலாம்

மழைபெய் திடும்போது நீகுடை யில்வந்தால்
நின்றுவிடும் உன்னையே பார்த்து

---வேறு வெண்பா வடிவிலும் எழுதலாம் .
ஆர்வலர்கள் முயலலாம்
----கவின் சாரலன்

எழுதியவர் : தினேஷ் கவின் (4-Feb-16, 9:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 141

மேலே