தோல்வியால் கவிஞர் ஆகிறோம்

வாழ்க்கை ....
அடைமழை
காதல் ....
வழிந்தோடும் ...
வெள்ளம் .....!!!

காற்றை போல் நீ
எப்போது வருவாய் ...
எங்கே முடிவாய் ....?

காதலித்ததால் ....
கவிஞராவதில்லை ....
காதல் தோல்வியால் ....
கவிஞர் ஆகிறோம் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 960

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Feb-16, 7:35 pm)
பார்வை : 419

மேலே