கண்மணி நீ

என் கண்ணீரில் ...
பூத்த கண்மணி ..
நீ .....!!!

உன்
காதலோடு காணாமல் ....
போன ஆண்மகன் நான் ....!!!

குளம் வற்றியபின் ....
கொத்த காத்திருக்கும்...
மீன் கொத்தி பறவை ...
நீ ......!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 959

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Feb-16, 7:23 pm)
பார்வை : 296

மேலே