மழைத்துளிகள்

யாருடன் பேச்சு
ஒற்றையடிப் பாதையில்
கால்தடங்கள்

மழைமேகம்தான்
நீர்தூவும்
தாயின் கண்கள்

நிழல் இல்லாத உருவம்
விரல் கோர்க்கிறது
இரவுடன்

பிரிந்ததாய் ஞாபகம்
நாம் நின்ற இடத்தில்
பேசும் நிழல்கள்

மழை விட்ட வானம்
இன்னும் தூவுகிரது
மனதில்

எழுதியவர் : கவிஞர் வேடன் (11-Feb-16, 5:30 pm)
சேர்த்தது : Karthikeyan
Tanglish : mazhaithuligal
பார்வை : 119

மேலே