பனிரெண்டு ஆண்டுகள் கழித்து

பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இன்று குளித்த தலைவர் அவர்களே...

என்னையா பேசற...

ஓ.ஓ.. மன்னிக்கவும் தலைவா... பனிரெண்டு ஆண்டுகள் கழித்து மகாமகத்தில் இன்று நீராடிய‌ தலைவர் அவர்களே....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Feb-16, 9:19 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 259

மேலே