கனவு நண்பன்

தோழனே தோல் சேர வருவாயோ?
துயில் எழுப்ப தூவானம் தெளிப்பாயா?
குறைகள் கேட்டுரைத்து எனது
உணர்வு மேல் பாசம் வைப்பாயோ?

குணமைந்து கொண்ட கலைஞனே
கணம் போக்க உதித்த இலைஞனே
கருணை காதல் பகிரும் மித்திரனே
அருமை என ஒளிக்கும் மைந்தனே

காமம் கடந்து தோழா- ஓர்
காவியம் படைத்திடுவாயா?
கனவாய் இருக்கும் இக்கவிதை மேல்
கவனம் சிறிது எடுத்திடுவாயா?

எழுதியவர் : Hp (24-Feb-16, 11:04 pm)
பார்வை : 217

மேலே