பாலம்
பாரதியே ?
சிங்களத்தீவினிர்கொரு
பாலம் அமைக்க
கனவு கண்டாயே !
எதற்கு ?
என் தமிழனுக்கு
பாடை கட்டி
பாரதம் கொண்டு
வரவா?
இல்லை ;
உரிமைகளையும்
உடைமைகளையும்
உயிர்களையும்,
உறவுகளையும்
விட்டு விட்டு
விரைந்தோடி
வரவா ?

