தப்பா யாப்பு

முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக் கிரை சத்திச் சரவண
..சந்தத்தில் சிறு முயற்சி

------------------------------------------------------------
சொல்லில் ஒருகுற்றம் இலையெனில்
கல்லில் அதுபதியும் நிலையென
என்னும் ஒரு உண்மைதனை
உன்னுள் உயிரெனக் கொள்தல் முறைதானே?

(கலித்தாழிசை)

கண்ணுள் விழுமது சின்னஞ்சிறு துகளது
கண்ணீரதை பெருகச் செயும் நிலை
தருமே யது உனைக் கொஞ்சம்
வருந்தச் செயும் பொய் போலே !
(கலி விருத்தம் )

எழுதியவர் : கருணா (5-Mar-16, 12:38 pm)
பார்வை : 214

மேலே