வறுமை

பாடுபட்டு ஏர் உழுதும் கஞ்சிக்கே
வழியுமில்லை
உழைப்போட மூலதனத்தில்
ஏதுமே பயனுமில்லை
உவகுக்கே சோறிட்ட நாங்களுமே
சோற்றுக்கே அலைகிறோமே
கந்துவட்டியால்
விளைநிலமே கட்டிட காடா ஆனதாலே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (9-Mar-16, 3:33 pm)
பார்வை : 84

மேலே