சிந்தித்து செயல்படுவோம்

தோழனே !! தோழியே !!!

தேர்தல் வந்துவிட்டது, மக்கள் அனைவரும் அரசின் இலவச திட்டங்களை எதிர்நோக்கி உள்ளனர் . நீதான் சொல்ல வேண்டும் அவையாவும் இலவசமல்ல, நம்முடைய வரிப்பணம் தானென்று.

நம்முடைய அரசியல் தலைவர்கள் மக்களை சிந்திக்க விட மாட்டார்கள் ..
ஆனால் நம்மால் மக்களை சிந்திக்க வைக்க முடியும்...
புறப்படு புரட்சி மிகு தமிழகத்தை படைக்க ....

மக்களாச்சி என்பது மக்களால் ஆளபடுவது, அத்தகைய மக்களாச்சி நடைபெறும் நம் தாய் திருநாட்டில் நம் ஏன் அடிமையாய் வாழவேண்டும்..

நம்முடைய ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது , அதனை அரசியல்வாதி தரும் அற்ப காசுக்கு விற்க வேண்டாம் எனகூறி மக்களை சிந்திக்க வைக்க புறப்படு ...........

எழுதியவர் : (10-Mar-16, 11:55 pm)
சேர்த்தது : Arulraja
பார்வை : 124

மேலே