En Ivagai Nilamum Nee

என் ஐவகை நிலமும் நீ

வயலும் வயல்
சார்ந்த இடமும்
குறிஞ்சி

என்
குறிஞ்சி மலர்
நீ

காடும் காடு
சார்ந்த இடமும்
முல்லை

என் கானல்
வாழ்வை
காவியமாக்க
வந்த முல்லை
நீ

மலையும் மலை
சார்ந்த இடமும்
மருதம்

மனமும்
என் மனம்
சார்ந்த இடமும்
நீ

கடலும் கடல்
சார்ந்த இடமும்
நெய்தல்

என்னை
நெய்தவளும்
நெய்பவளும்
நீ

விரிந்த வானமும்
விழாத
மழைத் துளியும்
நிறைந்த இடம்
பாலை

என் பாலைவன
வாழ்வை
பசும்சோலையாக
மாற்றியவள்
நீ

எழுதியவர் : Prabha (12-Jul-10, 11:51 am)
பார்வை : 684

மேலே