கடுப்பு

அசோக் தமிழ்:- நீ எதுக்காக அவனை இப்படி கண்டபடி திட்டற..?

சேகர் SR:-
"அன்பே!
உன் வாயிலிருந்து உதிரும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
ஒரு புதுக்கவிதையே!"ன்னு அவன் காதலி பத்தி கவிதை சொல்றாண்டா!

அசோக்:- சரி! இதில உனக்கு 'கடுப்பு' வர்றதுக்கு அப்படி என்னதான் இருக்கு..?

சேகர்:- அதோட நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லையேடா!
"நீ தும்மல் போடும் போது
தெறித்து விழும் 'ஹச்' எனும்
ஒற்றை ஒலி கூட "ஹைக்கூ"
கவிதை!ன்னு சொல்லி இல்ல முடிக்கிறான்!

அசோக்:-?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (13-Mar-16, 9:17 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kadupu
பார்வை : 64

மேலே