என் அம்மா

கருவறையிலே வாழும் வரம் அளித்தாய் அன்னையே,
உயிர் வலி கடந்து ஈன்றெடுத்தாய் என்னையே,
என் புன்னகையைக் கண்டு புதைத்து வைத்தாயே உன் துன்பங்கள்,
என் அழுகைகள் கண்டு அழித்து விட்டாயே உன் இன்பங்கள்,
அன்னையெனும் பெண்மை என்றும் வெண்மை எனும் தூய்மை...!

எழுதியவர் : பாலகுமார் (13-Mar-16, 9:43 pm)
Tanglish : en amma
பார்வை : 724

மேலே