நான் இல்லாமல் நீ எப்படி வாழ்வாய்

"நான் இல்லாமல் நீ வாழ முடியாதுனு
தெரிந்தும் என்னையும் என சொந்தங்களையும் - ஏன் கொலை செய்கிறாய் ???
என்று கேட்கிறது
அனைத்து உயிர்களும் உயிர் வாழ அக்சிஜென் தரும் மரம் .....

எழுதியவர் : ராஜு முருகன் (13-Mar-16, 9:55 pm)
பார்வை : 122

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே