ராஜு முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜு முருகன்
இடம்:  நாராயணபுரம் , வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2016
பார்த்தவர்கள்:  1263
புள்ளி:  55

என்னைப் பற்றி...

ஆராய்ச்சி மாணவர் (விண்வெளி பொறியியல்)

என் படைப்புகள்
ராஜு முருகன் செய்திகள்
ராஜு முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2019 9:51 pm

" என்னவளே, எங்கிருந்தோ வந்தவளே ",
உன் பண்பாலே என் நெஞ்சை வென்றவளே,
உன் பொருமையாலே பாடம் புகடினாலே ,
உன் அறிவாலே இந்த பாமரனை மாற்றினாலே ,
இந்த மண்ணோடு இருக்கும் நாள் வரை உன் அன்போடு இருக்க வரம் வேண்டும்.
வரலாறு படைக்க நம் உறவு பல்லாண்டு சேர்ந்து பயணிக்க எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்க
வா அன்பே, வா அன்பே , வா வா அன்பே !!!

மேலும்

ராஜு முருகன் - ராஜு முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2019 9:32 pm

" அறிவியலின் மீது அதிகம் ஆர்வம் என்றல் ஆராயச்சி செய்
என அன்பு மீது நுயுட்டனின் மூன்றாம் விதியை விதியை ஆராயச்சி செய்யாதே ,
(என அன்பு உயிர் உள்ளது )

மேலும்

ராஜு முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2019 9:32 pm

" அறிவியலின் மீது அதிகம் ஆர்வம் என்றல் ஆராயச்சி செய்
என அன்பு மீது நுயுட்டனின் மூன்றாம் விதியை விதியை ஆராயச்சி செய்யாதே ,
(என அன்பு உயிர் உள்ளது )

மேலும்

ராஜு முருகன் - ராஜு முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2016 2:59 pm

"தெளிந்த உன் அழகு "
தெளியாத என் எண்ணம்"
" சிரித்த உன் முகம் "
அதனால் சரிந்த என் மனம் "
"மெல்லிசை உன் பேச்சு "
அதனால் தடுமாறுது என் மூச்சு "
"வானவில் உன் கண் "
" அதை காண தினம் தினம் தவம் இருக்குது என் கண் "
"தேர் போல உன் நடை "
" அதனால் எனக்கு வெளியில் வர தடை "
" முல்லை கொடி போல உன் இடை "
" அதனால் குறைக்கிறேன் என் எடை"

மேலும்

அவளுக்காக உருமாறும் காதலன்..தோற்றம் மட்டும் மாறுதல் கூடாது உள்ளங்களின் எண்ணமும் ஒன்றிணைந்தால் தான் வாழ்க்கை நாளும் ஓர் அழகான உயிரோட்டமுள்ள காவியம் 20-Nov-2016 8:07 am
ராஜு முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2016 2:59 pm

"தெளிந்த உன் அழகு "
தெளியாத என் எண்ணம்"
" சிரித்த உன் முகம் "
அதனால் சரிந்த என் மனம் "
"மெல்லிசை உன் பேச்சு "
அதனால் தடுமாறுது என் மூச்சு "
"வானவில் உன் கண் "
" அதை காண தினம் தினம் தவம் இருக்குது என் கண் "
"தேர் போல உன் நடை "
" அதனால் எனக்கு வெளியில் வர தடை "
" முல்லை கொடி போல உன் இடை "
" அதனால் குறைக்கிறேன் என் எடை"

மேலும்

அவளுக்காக உருமாறும் காதலன்..தோற்றம் மட்டும் மாறுதல் கூடாது உள்ளங்களின் எண்ணமும் ஒன்றிணைந்தால் தான் வாழ்க்கை நாளும் ஓர் அழகான உயிரோட்டமுள்ள காவியம் 20-Nov-2016 8:07 am
ராஜு முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2016 9:28 am

" உன் கூரிமையான கரு மீன் விழியில் என்னை
என்னை பார்த்தும் பார்க்காமல் போனபோது "

என் இதயம் வலித்தது மீன் முள்ளால் குத்தியது போல

தினம் தினம் உன் வருகைக்காக காத்து பூத்து இருக்கும் ஒரு இதயம் ....

மேலும்

ராஜு முருகன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 10:39 am

வெண்நிற முகில்களில்
நீலநிற வானை மிதக்கவைக்கும்
அவள் ஒரு முரண்பாட்டு மூட்டை.

மேலும்

யாரோட முரண்பாடு ?? 13-Nov-2016 12:58 pm
ராஜு முருகன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 11:56 am

நீ தொலைவினில் வரும்போது உனது
உடையின் நிறத்தை உணர்ந்தவுனே
நான் நடிக்கத் துவங்கிவிட்டேன்.
நின் நடிப்புச் சற்று தாமதமே.

நீ அருகினில் வரும்போது உனது
கொலுசுகள் பேசும் பேச்சினைக்
கேட்டவுடன் எழுத்தத் துவங்கிவிட்டேன்.
நின் கொலுசுகள் ஓர் பாமரமே.

நீ தோழிகளுடன் பேசும்போது உனது
விழிகள் குத்தும் வலிகளை
உணந்தவுடன் வீழத்துவங்கிவிட்டேன்.
நின் விழிகள் ஓர் வேல்மரமே.

நீ என்னைப் பார்க்கத் தவிர்க்கும்போது உனது
தத்தளிக்கும் தயக்கத்தை பார்த்தவுடன்
உன்னிடமிருந்து விலகிச்செல்லத் துவங்கிவிட்டேன்.
நின் தயக்கம் ஓர் இடர் தருமே.

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி. 13-Nov-2016 7:19 pm
கருத்துக்கு மிக்க நன்றி. 13-Nov-2016 7:19 pm
அழகான வரிகள் 13-Nov-2016 6:49 pm
மாற்றங்களில் மனம் குடி கொள்ள மறப்பது நியாயம் தானே! 13-Nov-2016 4:43 pm
ராஜு முருகன் - ராஜு முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2016 1:52 am

" என்னை கண்டவுடன்
உன் கண்ணில் தோன்றிய உண்மை அன்பை "
" உன் உதடு வழி சொல்லாமல்
தொண்டையில் மூழ்கியது ஏன் "
" உன் உதடுக்கும் வாய்க்கும் போர் எதுக்கு
அன்பு என்னும் ஒரு சொல்லுக்கு "
"உன் கரு விழி உண்மையா இல்லை
அந்த உண்மையை சொல்ல மறைத்த
உதடு உண்மையா ? ???

மேலும்

ராஜு முருகன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 7:00 pm

வழக்கம் போல் நடைபெறும் நிகழ்வுதான். இதோ இங்கே சாலையின் ஓரம் கல்லூரி சென்றுவிட்டு பேருந்து பிடிக்க வந்து கொண்டிருக்கும் பெண்ணை ஐந்து நிமிடமாக பின் தொடர்ந்து வந்தான் அவன். மூன்று வருடமாக கண்களால் மட்டுமே அவளைப் பின் தொடர்ந்தவன் இன்று காதலை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் கால்களாலும் காதலுடன் பின் தொடர்ந்து வந்தான். அதை உணர்ந்த அவளும் நடையில் வேகத்தைக் கூட்டிக்கொண்டே நகர்ந்தாள்.
“வேணி கொஞ்சம் நில்லு. உன்கிட்ட பேசனும்.”- முகிலன்.
அவள் பதில் ஏதும் அளிக்காமல் நடப்பதிலேயே குறியாய் இருந்தாள். சற்று வேகமாய்ச் சென்று அவளைக் குறுக்கிட்டான் முகிலன்.
“இப்ப எதுக்கு என் பின்னாடி வரீங்க. யாராவது பார்த

மேலும்

நல்ல இருக்கு ........ 31-Mar-2016 9:46 am
ராஜு முருகன் - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 7:00 pm

வழக்கம் போல் நடைபெறும் நிகழ்வுதான். இதோ இங்கே சாலையின் ஓரம் கல்லூரி சென்றுவிட்டு பேருந்து பிடிக்க வந்து கொண்டிருக்கும் பெண்ணை ஐந்து நிமிடமாக பின் தொடர்ந்து வந்தான் அவன். மூன்று வருடமாக கண்களால் மட்டுமே அவளைப் பின் தொடர்ந்தவன் இன்று காதலை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் கால்களாலும் காதலுடன் பின் தொடர்ந்து வந்தான். அதை உணர்ந்த அவளும் நடையில் வேகத்தைக் கூட்டிக்கொண்டே நகர்ந்தாள்.
“வேணி கொஞ்சம் நில்லு. உன்கிட்ட பேசனும்.”- முகிலன்.
அவள் பதில் ஏதும் அளிக்காமல் நடப்பதிலேயே குறியாய் இருந்தாள். சற்று வேகமாய்ச் சென்று அவளைக் குறுக்கிட்டான் முகிலன்.
“இப்ப எதுக்கு என் பின்னாடி வரீங்க. யாராவது பார்த

மேலும்

நல்ல இருக்கு ........ 31-Mar-2016 9:46 am
ராஜு முருகன் - ராஜு முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2016 12:27 am

ஆசிரியர் : மாணவர்களே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி
மாணவர்கள் : என்ன ஐயா ??
ஆசிரியர் :இத்தனை முறை நான் தான் உங்கள் வகுப்பு தேர்வு நாள் சொல்வேன் இந்த முறை நீங்களே முடிவு பன்னி சொலுங்க ?
மாணவர்கள் : நாங்கள் சொல்லும் தேதிக்கு மறுப்பு சொல்ல கூடாது ஐயா?
ஆசிரியர் : சரி .
மாணவர்கள் : ஐயா பிப்ரவரி 30 ...
ஆசிரியர் :என்னது ????? இதுக்கு தேர்வு வேணான்னு சொல்லி இருக்கலாமே ...
மாணவர்கள் : அதுக்கு தான் ஐயா இந்த தேதி சொன்னோம் ....

மேலும்

நன்றி 22-Mar-2016 9:00 pm
நல்ல ஜோக் 22-Mar-2016 8:20 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே