KANAVUGAL
என் கண்களில் நுழைந்தாய்
கனவுகளில் நிறைந்தாய்
என் நெஞ்சினில் புகுந்தாய்
நினைவுகளாய் கலந்தாய்
கனவுகளையும்
நினைவுகளையும்
தந்து விட்டு
கண்களையும் நெஞ்சினையும்
கண்ணீர் வடிக்கவிட்டது
மட்டும் ஏனோ . . . .
என் கண்களில் நுழைந்தாய்
கனவுகளில் நிறைந்தாய்
என் நெஞ்சினில் புகுந்தாய்
நினைவுகளாய் கலந்தாய்
கனவுகளையும்
நினைவுகளையும்
தந்து விட்டு
கண்களையும் நெஞ்சினையும்
கண்ணீர் வடிக்கவிட்டது
மட்டும் ஏனோ . . . .